பைபிளின் போதனையை நடைமுறைபடுத்திக் க

பைபிளின் போதனையை நடைமுறைபடுத்திக் காட்டிய பாதிரியார்கள்! – குழந்தைகளிடம் சிறப்பு(?) ஜெபம் செய்து சாதனை!!

தற்போது அனைவராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பைபிள் பதிப்பு கிங் ஜேம்ஸ் வெர்சன்என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

கிங் ஜேம்ஸ் வெர்சன்என்ற இந்த வெளியீடு இங்கிலாந்தை ஆண்ட "கிங் ஜேம்ஸ்" என்ற மன்னரால்தான் முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது.

கிங் ஜேம்ஸ் என்ற அந்த மன்னர் ஒரு சிறுவனோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டார். அவர் பிடிபட்ட போது தான் செய்தது கிறித்தவ வேதத்தின் அடிப்படையில் சரியான செயல்தான் என்று கூறினார்.

அதற்கு அவர் கூறிய ஆதாரத்தைக் கேட்டவர்கள் அவரைக் குறை சொல்ல முடியாத அளவுக்கு அவரது ஆதாரம் பலமானதாக இருந்தது.

ஆம்! இயேசு செய்த ஒரு செயலை, தான் செய்தது தவறா? இயேசு அவரது சீடர் ஜான் என்ற சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார் என்பதை பைபிளைப் படிக்கும் அனைவரும் அறிந்து கொள்ளலாம். அவர் செய்த அந்தச் செயலை நான் செய்தால் அது எப்படி தவறாகும்?” என்பதுதான் கிங் ஜேம்ஸ் எழுப்பிய ஆழமான, அழுத்தமான கேள்வி. இவ்வாறு குழந்தைகளோடு பாலியல் உறவு கொள்வது வேத வழிகாட்டுதலின் அடிப் படையில் தேவனின் ஆசியை பெற்றுத் தரக்கூடிய சிறந்த செயல் என்பதுதான் கிங் ஜேம்ஸ் அவர்களின் ஆழமான நம்பிக்கை.

பைபிளை வெளியிட்ட கிங் ஜேம்ஸ் அவர்களுக்குத் தெரிந்த உண்மை அந்த வேதத்தை மக்கள் மத்தியில் போதிக்கக்கூடிய பாதிரிகளுக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? 

அதன் விளைவு என்ன தெரியுமா?:

இயேசு செய்ததாக கிங் ஜேம்ஸ் கூறும் செயலை அத்தனை பாதிரிமார்களும் போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகின்றனர். அதன் விளைவு  ஆஸ்திரேலிய நாட்டின் விக்ட்டோரியா மாநிலத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய நாட்டின் விக்ட்டோரியா மாநிலத்தில் உள்ள ரோமன் கேத்தலிக் திருச்சபை மாநில பாராளுமன்ற விசாரணைக்கு குழுவிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக் கையில், ”இதுவரை 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிரிமார்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்; பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானவைகள் 1960 முதல் 1980 வரை நடைபெற்றதாகும்.  மேலும் இது தொடர்பாக 45 வழக்குகளை இன்னும் நாங்கள் விசாரித்துக் கொண்டு உள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது விக்டோரியா மாநிலத்தில் மட்டும்  உள்ள பாதிரிமார்களால் பலாத்காரம்  செய்யப்பட்ட குழந்தைகள் பற்றிய விபரமாகும் எனக் கூறியுள்ளனர்.

மெல்போன் நகர ஆர்ச் பிஷப் டெனிஸ் ஹார்ட் எனபவர், “இது நமக்கு மிகவும் கேவலமான செய்திஎன சுட்டிக்காட்டியுள்ளாராம். அவர் பைபிளை சரியாகப் படிக்கவில்லை போலும். சரியான முறையில் புரிந்து படித்திருந்தால் அவரும் கிங் ஜேம்ஸைப் போன்றும், மற்ற பாதிரிமார்களைப் போன்றும் குழந்தைகளுடனான சிறப்பு(?) ஜெபங்களைச் செய்திருப்பார். அப்போது பைபிளின் போதனைகளை நடைமுறைப்படுத்திக்காட்டிய நமது பாதிரிமார்களின் இந்தச் செயல் நமக்கு மிகவும் பெருமை தரத்தக்க மகிழ்ச்சியான செய்திஎன்று அவர் கூறியிருப்பார்.

ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் அனைத்து நாட்டிலும் உள்ள அனைத்து மாநிலத்திலும் கணக்கெடுத்தால் நாறிப்போய்விடும்.


Published on: September 25, 2012, 8:59 PM Views: 548

www.tntj.net

Visit Now!

video.onlinepj.com

Visit Now!

www.tntj.tv

Visit Now!

www.thowheed.com

Visit Now!

www.jesusinvites.com

Visit Now!

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top