மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

 

கே.எம். அப்துந் நாசிர், கடையநல்லூர்

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். அல்குர்ஆன் 16:125

தொடர்ந்து படிக்க 03.12.2009. 13:21

உமர அலி விவாததின் விளைவு

 

இலங்கை உமர் அலி என்பவருடன் நடந்த விவாதத்தின் போது இருந்த சூழ் நிலைகள் பல இப்போது எனக்கு நினைவில்லை. அதை நினைவுபடுத்தும் வகையில் இல்ங்கை அல்தாஃப் எனும் சகோதரர் சில விபரங்களை உங்கள் கருத்து பகுதியில் தெரிவித்துள்ளார். அது பதிவு செய்யப்பட வேண்டிய கருத்து என்பதால் வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க 15.11.2009. 13:11

வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்

வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள் 

நவம்பர் 1994 அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய தலையங்கம்.

ஒருவரை விசாராணையின்றி எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். உச்ச நீதிமன்றத்தைத் தவிர வேறு நீதி மன்றங்களில் இது பற்றி மேல்முறையீடு செய்ய முடியாது. என்ற ஜனநாயகத்துக்கு எதிரான கொடுமையான சட்டம் கடந்த சில ஆண்டுகளாக உலகின் மிகப் பெரிய  ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவில் அமுல் படுத்தப்பட்டடு வருகிறது.

தொடர்ந்து படிக்க 29.10.2010. 20:50

கயவர்களுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டை

கயவர்களுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி

1994 நவம்பர் அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய தலையங்கம்

முஸ்லிம்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட நரசிம்மராவின் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை ஏமாற்றுவதற்குக் கையாளும் எல்லா முயற்சிகளிலும் தோல்வியையே தழுவி வருகின்றது.

தொடர்ந்து படிக்க 29.10.2010. 20:05

சாத்தானின் வசனங்கள்

சாத்தானின் வசனங்கள்

1998 நவம்பர் மாத அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய தலையங்கம் - திருத்தங்களுடன்

ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டவள் தன் பிள்ளை அடிமுட்டாளாகவும், அகோரமாகவும் இருந்து முதல் தாராத்துப் பிள்ளை அதிபுத்திசாலியாகவும் அழகாகவும் இருந்து விட்டால் அந்தப் பிள்ளை  மேல் பொறாமைப் படுவதையும் , அந்தப் பிள்ளையின் புத்திசாலித்தனமான குறும்புகள் கூட அவளை ஆத்திரப்படுத்துவதையும் நாம் காணலாம். அவளது பொறாமைக்கும், ஆத்திரத்துக்கும் காரணம் தன்பிள்ளை புத்திசாலியாக இல்லையே என்ற விரக்தி மனப்பான்மை தவிர வேறில்லை.

தொடர்ந்து படிக்க 29.10.2010. 09:57

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top