பிரச்சனைக்குரிய விஷயங்கள் தேவைதானா

பிரச்சனைக்குரிய விஷயங்கள் தேவைதானா

கேள்வி

இறைவனுக்கு உருவம் உண்டு, சொர்க்கம் பூமியில் தான் படைக்கப்படும் என்பன போன்ற ஆய்வுகள் தற்போது தேவையா? நாம் செல்ல வேண்டிய பயணம் இன்னும் இருக்கும் போது இது போன்ற விஷயங்கள் இன்றைய காலத்தில் அவசியமா

மைதீன்

தொடர்ந்து படிக்க April 13, 2013, 7:57 AM

TNTJ லேபிளைப் பயன்படுத்துவது ஏன்

அனைவரும் பங்கு பெறும் போராட்டங்களில் TNTJ லேபிளைப் பயன்படுத்துவது ஏன்

அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவான இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக நடத்தும் போராட்டங்களில் பலரும் கலந்து கொள்கிறார்கள். அவ்வாறு இருக்க டி என் டி ஜே லேபிளைப் பயன்படுத்துவது சரியா

தொடர்ந்து படிக்க April 9, 2013, 12:16 AM

மிருகபுத்திரன் என்று கூற மார்க்கத்த�

மிருகபுத்திரன் என்று கூற மார்க்கத்தில் அனுமதி உண்டா?

மசூது, கடையநல்லூர்

குறிப்பிட்ட மனிதன் மிருகத்துக்குப் பிறந்தான் என்ற கருத்தில் அவ்வாறு கூற அனுமதி இல்லை. ஆனால் மிருகத்தின் தன்மை கொண்டவன் என்ற பொருளில் கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. மார்க்கத்தில் மட்டுமல்ல. எழுத்துலகிலும் முன்மாதிரி உண்டு.

தொடர்ந்து படிக்க January 29, 2013, 9:48 AM

கடவுளுடன் தான் விவாதிப்பேன் என்ற வாத

கடவுளுடன் தான் விவாதிப்பேன் என்ற வாதம் சரியா?

மசூது, கடையநல்லூர்

நாம் விடுத்த விவாத அழைப்புக்கு பதிலாகத் தான் கடவுளின் சட்டம் குறித்து கடவுளிடம் தான் விவாதிப்பேன் என்கிறார். இவருக்கு அறிவு என்பது அறவே கிடையாது என்பதற்கான பெரிய நிரூபணங்களில் இதுவும் ஒன்றாகும்.

தொடர்ந்து படிக்க January 29, 2013, 9:45 AM

மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டலா

மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டலா

மனுஷ்ய புத்திரனுக்கு கொலை மிரட்டல் விட்டதைக் கண்டித்து சிலர் அறிக்கை விட்டுள்ளார்களே?

மசூத் கடையநல்லூர்

தொடர்ந்து படிக்க January 29, 2013, 9:12 AM

கமலஹாசனின் குடும்பத்தை விமர்சிக்கல��

கமலஹாசனின் குடும்பத்தை விமர்சிக்கலாமா கமலஹாசனின் மகளுடன் இணைத்து நீங்கள் பேசியது சரியல்ல என்ற விமர்சனம் செய்யப்படுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?

அஸ்மா சரபுத்தீன், பிரான்ஸ்

தொடர்ந்து படிக்க January 29, 2013, 8:50 AM

பாரதிராஜாவைக் கொச்சைப்படுத்தலாமா

பாரதிராஜாவைக் கொச்சைப்படுத்தலாமா

பாரதிராஜாவின் குடும்பப் பெண்களை இழுத்து பீஜே பேசியது சரியா? என்று பரவலாகப் பேசப்படுகிறது. அவ்வாறு பீஜே பேசியது சரியா?

அஸ்மா சரஃபுத்தீன், பிரான்ஸ்

தொடர்ந்து படிக்க January 28, 2013, 11:59 PM

நமக்காக நபி மன்னிப்பு கேட்டால் தான்

நமக்காக நபி மன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா?

 நாம் பாவம் செய்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா?

நிஸாருத்தீன்

தொடர்ந்து படிக்க June 2, 2011, 10:35 PM

ஷைத்த்கானுக்கு எல்லா அதிகாரத்தையும

ஷைத்த்கானுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்து விட்டு அவனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதில் அர்த்தம் இருக்கிறதா

சைத்தான் அல்லாஹ்விடம்  மனிதர்களை வழி கெடுக்கும்வாய்ப்பு  கேட்டு உலகிற்கு வந்துள்ளான் என நாம் அறிந்திருக்கிறோம். அப்போ சைத்தான் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க அல்லாஹ் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நாம் அல்லாஹ்விடம் உதவி தேடினால் மட்டும் சைத்தானிடம் இருந்து அல்லாஹ் நம்மளைக் காப்பானா ?

தொடர்ந்து படிக்க April 13, 2011, 2:10 PM

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

பிறையைக் கணித்துத் தான் நாளை முடிவு செய்ய வேண்டும்; பிறையைப் பார்க்கத் தேவை இல்லை என்று வரட்டு வாதம் புரிவோர் தங்கள் வாதத்தை நிறுவிட பிரசுரங்கள் வெளியிட்டு தங்கள் மதியீனத்தைப் பறை சாற்றி வருகின்றனர். இவர்களின் முழு வாதமும் கிறுக்குத்தனமாகவும் ஆதாரமற்ற உளறலாகவும் உள்ளன என்பதை சிறிதளவு சிந்தனை உள்ளவர்கள் கூட அறிய முடியும்.

ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் பித்தலாட்டம் செய்யும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இது குறித்து வரிசை எண் போட்டு முப்பது கேள்விகளைக் கேட்டுள்ளனர். இத்துடன் நாளின் ஆரம்பம் எது என்பது குறித்தும் வரிசை எண் போட்டு கேள்விகள் கேட்டுள்ளனர்.

இவர்களின் வரட்டு வாதங்களுக்கு சகோதரர் நாஷித் அஹ்மத் என்ற நேயர் பதில் தயாரித்து அனுப்பி உள்ளார். சிறந்த பதிலாக அது இருந்ததால் இது போன்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவரது பதில்களை வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க March 25, 2011, 11:13 PM

மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண

 மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண்டுவது இணைவைப்பதாகாதா?

கியாமத் நாளில் மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள சிரமத்தை நபிமார்களிடம் முறையிடும் போது அல்லாஹ்விடம் தானே அவர்கள் முறையிடுமாறு கூறி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் முஹம்மத நபியிடம் பரிந்துரையைக் கேட்குமாறு கூறுவது இணைவைப்பதாக ஆகாதா என்று நண்பர் ஒருவர் கேட்கிறார். இது சரியா

சிராஜுத்தீன் முஹம்மத்

தொடர்ந்து படிக்க March 17, 2011, 3:40 PM

பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா

 

பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா

ஆண்களை விட பெண்களுக்கு சொத்துரிமையில் பாதி என்பது சரியா? இதை விமர்சிப்பவர்களுக்கு நாம் எப்படி பதில் அளிப்பது

சைத் ரஹ்மான்

தொடர்ந்து படிக்க March 12, 2011, 12:02 PM

பிற இயக்க பிரசுரங்களைப் பரப்பலாமா?

பிற இயக்க பிரசுரங்களைப் பரப்பலாமா?

இன்று மார்க்க பிரச்சாரங்களை , நோட்டீஸ் பிரசுரம் மூலம் நமது ஜமாஅத் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர் , அந்த வகையில் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத அமைப்புகள் நோட்டீஸ் பிரசுரம் வெளியிட்டால் நாமும் அதை விநியோகம் செய்யலாமா ?, உதாரணமாக தொழுகையின் அவசியம் , மறுமை இது போன்ற பொதுவான தலைப்புகளில் நோட்டீஸ் பிரசுரம் மற்றவர்கள் வெளியிட்டால் மற்றும் குர்ஆன் , ஹதீஸுக்கு உட்பட்டு பல்வேறு தலைப்புகளில் வேறு பலரும் வெளியிட்டால் நாமும் அதை விநியோகம் செய்யலாமா , கொள்கை அடிப்படையில் சிக்கல் என்று மறுத்தால் குர்ஆன் , ஹதீஸ் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் , ஜமாத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியா? சிலர் ஜமாஅத் வெறியை உங்களுக்குள் வளர்க்காதீர்கள் குர்ஆன் , ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று நம்மை விமர்சிக்கிறார்களே , எனவே குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்டு வேறு யார் விநியோகித்தாலும் நாமும் அதை விநியோகம் செய்யலாமா ? விளக்கவும்

ரபிக் , பவானி

தொடர்ந்து படிக்க February 21, 2011, 7:51 AM

அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குற

 கேள்வி

அஸ்ஸலாமு அலைக்கும். அதிகமாக தர்க்கம் புரிவது, இருட்டறையில் தூங்குவது போன்ற பல காரணங்களினால் ஒருவருக்கு அறிவு குறைவடையும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் கூறுகின்றனர். இது உண்மையா?விளக்கம் தேவை

முஹம்மது இஹ்ஸாஸ்

தொடர்ந்து படிக்க August 7, 2010, 11:55 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top