நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூற

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமைதான்! என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர் "தனக்கு தானே அநீதி இழைத்துக் கொண்ட எனது அடியார்களே!.... " என்று தொடங்கும் வசனத்தை க்காட்டி பின்வருமாறு கூறுகின்றனர். அதாவது நபியவர்களை பார்த்து அல்லாஹ்வே நம்மை "எனது அடியார்களே"! என்று அழைக்கச் சொல்வதன் மூலம் நாம் நபியவர்களுக்குக் கூட அடிமை என்பதாக்க் கூறுகின்றனர் இது சரியா?

முஹம்மது இஹ்ஸாஸ்

தொடர்ந்து படிக்க January 17, 2012, 1:23 PM

விபச்சாரத்துக்கு மன்னிப்பு உண்டா

விபச்சாரத்துக்கு மன்னிப்பு உண்டா

கேள்வி ஒருவர் விபச்சாரக் குற்றத்தின் விபரீதத்தை உணராமல் இளம் வயதில் ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து விடுகிறார். இப்போது அதற்காக மனம் வருந்துகிறார். இப்போது அவர் என்ன செய்ய வேண்டும்? அல்லது மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும்.

முஹம்மத் ஜஃப்ரீன்

தொடர்ந்து படிக்க January 20, 2012, 6:20 PM

நபித்தோழர்கள் மூலம் தானே குர்ஆன் கிட

நபித்தோழர்கள் மூலம் தானே குர்ஆன் கிடைத்தது?

சஹாபாக்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானுக்கு CERTFICATE கொடுத்தது அவர்கள் தானே! அவர்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானின் மீது சந்தேகம் ஏற்படுமே!

முஹம்மது இஹ்ஸாஸ்

தொடர்ந்து படிக்க January 25, 2012, 3:04 PM

நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்?

நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்?

நான் லண்டனில் வசித்து வருகிறேன் ,இங்கு என்னால் முடிந்த வரையில் ஹராமான வருமானத்தைத் தவிர்த்து நேர்மையாக உழைக்கிறேன் .ஆனால் என்னைச் சுற்றி உள்ளவர்கள் அவ்வாறு இல்லாமலும் என்னைக் குறை சொல்லிக் கொண்டும் இருகிறார்கள் . மேலும் அவர்களை விட எனக்குச் சோதனை அதிகமாகவும் நெருக்கடி அதிகமாகவும் உள்ளன. சமயத்தில் எனக்கு அவர்களைப் போல் இருந்து விடலாம் போலும் தோன்றுகிறது .இந்நிலையில் நான் என்ன செய்வது? தயவு செய்து நல்ல விளக்கம் தரவும்,எனக்காக துவா செய்யவும் .

இப்ராஹிம்

தொடர்ந்து படிக்க February 14, 2012, 10:09 PM

நீதிபதிகள் மூன்று வகை என்ற ஹதீஸ் சரி

நீதிபதிகள் மூன்று வகை என்ற ஹதீஸ் சரியா? கீழ்க்காணும் ஹதீஸ் சரியானதா?

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்  அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்: உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்கியவர் சுவனம் செல்வர். உண்மையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு வழங்கியவரும், உண்மையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவார். (

அறிவிப்பவா : புரைதா (ரலி)

நூல் : அபூதாவுது)

கே.எஸ்.சுக்ருல்லாஹ்

தொடர்ந்து படிக்க February 29, 2012, 4:22 PM

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதா

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே

இறைவா உனது நபியின் பொருட்டாலும், எனக்கு முன் சென்று விட்ட நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் ஃபாதிமா பின்த் அவர்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்குவாயாக என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிரார்த்தனை செய்த ஹதீஸ் தப்ரானியில் உள்ளதாகவும், பெரியார்களின் பொருட்டால் வசீலா தேடலாம் என்ப்தற்கு இது ஆதாரம் என்று சொகிறார்களே அது உண்மையா

முஹம்மத் இஹ்ஸாஸ், இலங்கை

தொடர்ந்து படிக்க March 21, 2012, 9:07 PM

முந்தியவர்களை விட பிந்தியவர்கள் தாழ

முந்தியவர்களை விட பிந்தியவர்கள் தாழ்ந்தவர்களா?

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.

-இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது என்று கூறுகிறார்கள்

(புகாரி 2651)

என்னுடைய கேள்வி என்னவென்றால் நாம் எந்த தலைமுறையைச் சார்ந்தவர்கள்? நாம் கடைசி தலைமுறையாக இருக்கின்றோமே நமக்கு சிறப்பு இல்லையா? நாம் சிறந்தவர்கள் இல்லையா? இதனுடைய விளக்கம் என்ன?

ஜிஃப்ரீ

தொடர்ந்து படிக்க April 2, 2012, 11:37 PM

ராசியில்லாத வீடுகள் உண்டா?

ராசியில்லாத வீடுகள் உண்டா?

கேள்வி: ஒரு வீட்டிற்கு நாம் குடிவந்தது முதல் சிரமங்களும் துன்பங்களும் அதிமாகி விட்டன. இழப்புகளும் ஏற்படுகின்றன. வீடு சரியில்லை ராசி இல்லை என்பது போன்ற காரணங்களைச் சிலர் சொல்கிறார்கள். இப்படி நம்புவதற்கு இஸ்லாத்தில் இடம் உண்டா அமீர் ஹுசைன்

தொடர்ந்து படிக்க May 19, 2012, 9:14 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top