பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு
பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு
1995ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், பொது சிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995ஜூலை இதழில் பீஜே எழுதிய கட்டுரை வெளியிடப்பட்டது.
ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது. தொடர்ந்து படிக்க 20.03.2010. 14:08 அசைவத்தை இஸ்லாம் அனுமதித்தது ஏன் அசைவம் சாப்பிடலாம் என்பதற்கு உள்ள அணைத்து அறிவியல் பூர்வமான சான்றுகளையும் அனுப்புங்கள் இந்து சஹோதரருக்கு இஸ்லாத்தை பற்றி சொல்லி புரிய வைக்க வேண்டும் அசைவம் பாவம் என்கின்றனர் விளக்கம் தரவும் பலமுறை கேள்வி அனுப்பியும் பதில் வரவில்லை தொடர்ந்து படிக்க 11.03.2010. 23:15 உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்? தொடர்ந்து படிக்க 23.01.2010. 14:09 அசைவ உணவு உட்கொள்வது சரியா? ஃபாத்திமா அசைவ உணவு உட்கொள்வது சரியா? அது உயிர்வதை இல்லையா? என்ற கேள்விகள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கேட்கப்பட்டு விரிவாக பதில் சொல்லப்பட்டுள்ளன. பார்க்க இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் வீடியோஆடியோ மேலும் திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது பார்க்க 16.01.2010. 15:33 இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா? தொடர்ந்து படிக்க 16.01.2010. 00:14 காபாவுக்கு தங்கத் திரை ஏன் தொடர்ந்து படிக்க 15.01.2010. 23:26
அசைவத்தை இஸ்லாம் அனுமதித்தது ஏன்
உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன
அசைவ உணவு உட்கொள்வது சரியா?
இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா?
அஸ்ஸலாமு அலைக்கும்.ஒரு கிறிஸ்த்துவ நண்பரின் கேள்வி:"அல்லாஹ் குரானிலே இயேசுவையும்,மரியத்தையும் சைத்தான் தீண்டாதவர்கள் என்று குரிப்பிடுக்கிறானே. ரசூல்(ஸல்)அவர்களும் இயேசுவை சைத்தான் தீண்ட மாட்டான் என்றுதான் கூறி இருக்கிறார்கள்.ஆனால் ரசூல்(ஸல்) அவர்கள் தவறு செய்ததாகத்தானே குரானில் பார்க்க முடிகிறது.எனவே இயேசுவை குரானே பரிசுத்த ஆவி என்று கூறுவதால்,ஏசுதான் கர்த்தர்.(நவூதுபில்லாஹ்).ஏன் என்றால் கர்த்தரைத்தான் சைத்தான் தீண்ட முடியாது."(நவூதுபில்லாஹ்) என்று அவர் கூறுகிறார்.அவருக்குஒரு தெளிவான பதிலை எப்படி கூறுவது.கஅபாவுக்கு தங்கத் திரை ஏன்
அஸ்ஸலாமு அலைக்கும். நான் எனது நண்பர்களுக்கு தினசரி இஸ்லாத்தை அறிமுகம் செய்து வருகிறேன். காபா வில் தொங்கும் திரை பற்றி அவர்கள் கேட்கின்றனர். ஏன் அந்த திரை? அதில் உள்ள வேலைபாடுகள் ஏன் தங்கத்தில் உள்ளன அடுத்தது நமக்கு என்று தொழுகை முறை இருந்தாலும் ஏன் காபாவை மாற்று மத சகோதரர்கள் போல சுற்றி வர வேண்டும்? அடுத்தது காபா தான் உலகின் முதல் பள்ளியா?பெற்றோர் முஸ்லிமாக