இறைவன் இருக்கின்றானா ஆடியோ
நாத்திகர்களுடன் விவாதம்- இறைவன் இருக்கின்றானா? எட்டு பாகங்கள்பாகம்-1
Download Playபாகம்-2
Download Playபாகம்-3
Download Playபாகம்-4
Download Playபாகம்-5
Download Playபாகம்-6
Download Playபாகம்-7
Download Playபாகம்-8
Download Play27.10.2009. 10:18
நாத்திகர்களின் மூட நம்பிக்கைகள் ஆடி
நாத்திகர்களின் மூட நம்பிக்கைகள் ஆடியோபாகம்-1
Download Playபாகம்-2
Download Playபாகம்-3
Download Playபாகம்-4
Download Play28.10.2009. 02:36
குர்ஆன் இறை வேதமா ஆடியோ
குர்ஆன் இறை வேதமா ஆடியோநாத்திகர்களுடன் நடந்த விவாதம்
பாகம்-1
Download Playபாகம்-2
Download Playபாகம்-3
Download Playபாகம்-4
Download Playபாகம்-5
Download Play28.10.2009. 02:51
கிறித்தவ பாதிரியுடன் விவாதம் ஆடியோ
கிறித்தவ பாதிரியுடன் விவாதம் ஆடியோபாகம்-1
Download Playபாகம்-2
Download Playபாகம்-3
Download Playபாகம்-4
Download Playபாகம்-5
Download Playபாகம்-6
Download Playபாகம்-7
Download Playபாகம்-8
Download Playபாகம்-9
Download Playபாகம்-10
Download Playபாகம்-11
Download Playபாகம்-12
Download Playபாகம்-13
Download Playபாகம்-14
Download Playபாகம்-15
Download Playபாகம்-16
Download Playபாகம்-17
Download Playபாகம்-18
Download Playபாகம்-19
Download Playபாகம்-20
Download Playபாகம்-21
Download Playபாகம்-22
Download Playபாகம்-23
Download Playபாகம்-24
Download Play21.11.2009. 22:01
மிர்ஸா குலாம் பொய்யனே
மிர்ஸா குலாம் பொய்யனே_தன்னை நபி என வாதிட்ட காதியானி எனும் மிர்ஸா குலாம் பொய்யன் என்பதை நிரூபிக்கும் விவாதம்_1994 காதியானிகளின் முக்கிய தலைவர்களுடன் நடை பெற்றது (18 பாகங்கள்)மிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-1
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-2
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-3
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-4
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-5
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-6
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-7
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-8
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-9
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-10
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-11
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-12
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-13
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-14
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-15
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-16
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-17
Download Playமிர்ஸா குலாம் பொய்யன் பாகம்-18
Download Play22.08.2009. 05:59
நபிகள் நாயகம் இறுதி நபி
நபிகள் நாயகத்துக்குப் பிறகு எந்த நபியும் வரமுடியாது என்ற தலைப்பில் கதியானிகளுடன் 1994ல் கோவையில் நடந்த விவாதம்நபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-1
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-2
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-3
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-4
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-5
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-6
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-7
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-8
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-9
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-10
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-11
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-12
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-13
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-14
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-15
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-16
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-17
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-18
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-19
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-20
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-21
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-22
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-23
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-24
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-25
Download Playநபிகள் நாயகம் இறுதி நபி பாகம்-26
Download Play22.08.2009. 08:41
ஈஸா நபி மரணிக்கவில்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கடைசி நபி. அவர்களுக்குப் பின் நபிமார்கள் வரமாட்டார்கள். அவர்களுக்குப் பின் தன்னை நபி என வாதிடுபவன் பொய்யன் என்பதை நிரூபிக்கும் விவாதம்_கோவையில் 1994ல் காதியானிகளின் முக்கிய தலைவர்களுடன் நடை பெற்றது (18 பாகங்கள் )ஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -1
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -2
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -3
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -4
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -5
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -6
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -7
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -8
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -9
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -10
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -11
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -12
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -13
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -14
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -15
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -16
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -17
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -18
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -19
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -20
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -21
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -22
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -23
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -24
download playஈஸா நபி மரணிக்கவில்லை பாகம் -25
download play21.08.2009. 17:50
ஜகாத் விவாதம்1
ஒரு முறை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்கவேண்டுமா என்ற தலைப்பில் நூர் முஹம்மது பாக்கவி உடன் 2008 பிப்ரவரி 10, 11 அன்று நடை பெற்ற விவாதம். முழு விபரம் கட்டுரை வடிவில் அறியபாகம்1
Playl - Downloadபாகம்2
Playl - Downloadபாகம்3
Playl - Downloadபாகம்4
Playl - Downloadபாகம்5
Playl - Downloadபாகம்6
Playl - Downloadபாகம்7
Playl - Downloadபாகம்8
Playl - Downloadபாகம்9
Playl - Downloadபாகம்10
Playl - Downloadபாகம்11
Playl - Downloadபாகம்12
Playl - Downloadபாகம்13
Playl - Downloadபாகம்14
Playl - Downloadபாகம்15
Playl - Downloadபாகம்16
Playl - Downloadபாகம்17
Playl - Download22.08.2009. 07:23
19 அற்புதமா அபத்தமா
19 அற்புதமா? அபத்தமா
பாகம்-1
பாகம்-2
பாகம்-3
பாகம்-4
பாகம்-5
24.12.2009. 16:14
ரசாது கலீபா தூதனா பொய்யனா
ரசாது கலீபா தூதனா பொய்யனா?பாகம்-1
playdownloadபாகம்-2
playdownloadபாகம்-3
playdownloadபாகம்-4
playdownloadபாகம்-5
playdownload
24.12.2009. 16:22
முஜீபுடன் விவாதம் ஆடியோ
பீஜேயின் திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் மாபெரும் தவறுகள் உள்ளன என்று முஜீபுர்ரஹ்மான் பேசி வந்தார். எனவே அவருடன் இது குறித்து விவாதம் தொண்டியில் நடந்தது. இதற்காக ஜித்தாவில் உள்ள பல மதனிகளுடன் பல நாட்கள் ஆலோசித்து குறிப்புகள் தயாரித்தார். அதன் பின் இலங்கை சென்று அங்குள்ள மவ்லவிகளுடனும் ஆலோசித்து குறிப்புகள் பெற்றார். நமது தமிழாகத்தில் தவறுகள் உள்ளன என்று பிரச்சாரம் செய்யும் அனைவரின் தயாரிப்புகளையும் திரட்டி வந்து விவாதித்தார். அவருக்கு துணையாக இலங்கை மவ்லவிகள் சிலரும், அபூஅப்துல்லா என்பவரும் வந்திருந்தனர். இத்தனை பேரின் கூட்டு முயற்சி இருந்த போதும் அவரிடமும் அவருக்குத் துணை நின்றவர்களீடமும் உண்மை இல்லாததால் விவாதத்தில் எந்த ஒரு தவறையும் அவரால் நிரூபிக்க முடியாமல் தோல்வியைத் தழுவினார்.
பாகம்-1
Download Playபாகம்-2
Download Playபாகம்-3
Download Playபாகம்-4
Download Playபாகம்-5
Download Playபாகம்-6
Download Playபாகம்-7
Download Playபாகம்-8
Download Playபாகம்-9
Download Play22.11.2009. 11:32
ஜாகிர் நாயக்கின் அறியாமை
ஜாகிர் நாயக்கின் அறியாமை
முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படிகளுக்கு முரணானவைகளை இஸ்லாம் என்று சித்தரிப்பதை பல முறை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.
அது போல் ரவி சங்கருடன் நடந்த கலந்துரையாடலின் போது திருக்குர்ஆனுக்கு மாற்றமான கருத்தை இஸ்லாத்தின் கருத்து என்று கூறியுள்ளார்.
கருவறையில் உள்ள குழந்தை செவியுறுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது 76:2 வசனத்தை ஆதாரமாகக் காட்டி கருவறையில் குழந்தை செவிமடுக்கும் என்று அவர் கூறுகிறார்.
இது குறித்து ஜகிர் நாயக்கின் மொழி மாற்றம் செய்யப்பட்ட உறையைக் கேளுங்கள்.
ஜாகிர் நாயக் பதில் டவுன்லோடு
إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا(2)إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا(3)
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அவனுக்கு நாம் நேர்வழி காட்டி னோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ, நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான்.
திருக்குர் ஆன் 76:2, 3
இந்த வசனங்கள் கருவரையில் குழந்தை செவி மடுக்கும் என்று கூறவில்லை. விந்துத் துளியாக இருந்தவனை கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம் என்பது கருவறை பற்றி பேசவில்லை. அதைத் தொடர்ந்து நேர்வழி காட்டினோம்; அவன் நன்றி செலுத்துபவனாக அல்லது நன்றி கெட்டவனாக இருக்கிறான் என்று கூறப்படுகிறது. கருவறையிலேயே நேர்வழி கெட்ட வழியை குழந்தை தேர்வு செய்கிறது என்று ஒருவர் கூறுவது எவ்வளவு அறியாமையோ அது போல் தான் கருவறையில் குழந்தை செவி மடுக்கும் என்பதும் அறியாமையாகும்.
இன்னும் சொல்லப் போனால் இதற்கு மாற்றமாக திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لا تَعْلَمُونَ شَيْئاً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ) (النحل:78)
நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.
திருக்குர்ஆன் 16:78
கருவில் இருந்து வெளிவரும் போது எதையும் அறியாத நிலையில் தான் குழந்தை வெளிவருகிறது எனற் வாசகம் ஜாகிர் நாயக்கின் கருத்தை அடியோடு நிராகரிக்கிறது.
அது மட்டுமின்றி தன்னை மருத்துவர் என்று கூறிக் கொண்டு தாயின் கருவறையில் குழந்தையின் காது கேட்கும் என்பதற்கு விஞ்ஞான முத்திரை குத்துகிறார்.
குழந்தை கருவறையில் இருந்து கொண்டு வெளியில் உள்ளதைக் கேட்கும் என்பது மடமையாகும். இதற்கு எநத அறிவியல் நிரூபணமும் இல்லை.
ஒரு வாதத்துக்காக கருவறையில் உள்ள செவிமடுக்கும் கேட்க என்று வைத்துக் கொண்டால் கூட கருவறை என்ற தடுப்பு வெளி உலகில் நடப்பதைக் கேட்க முடியாமல் தடுத்துவிடும் என்பதும் விஞ்ஞான உண்மை.
தாய் பாடல்களைக் கேட்டால் அதைக் குழந்தையும் கேட்கும் என்கிறார். அப்படியானால் இவர் மருத்துவத்தையும் ஒழுங்காகப் படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மேலும் கருவறையில் உள்ள குழந்தையைப் பாதுகாப்பதற்காக வெளியில் நடப்பவற்றால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மூன்று திரைகளைப் போட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்.
உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக் காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?
திருக்குர்ஆன் 39:6
ஆனால் கருவில் உள்ள குழந்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்கும் என்று குர்ஆனுக்கு எதிராக இவர் வாதம் செய்கிறார்.
பெரிய மனிதன் கூட காற்றுப் புக முடியாத தடுப்புக்குள் இருந்தால் வெளியே நடப்பதைக் கேட்க முடியாது.
எனவே இவர் தக்க அறிவில்லாமல் அப்போதைக்கு சமாளிக்கும் வகையில் எதையாவது கூறி வருவது தெரிகிறது.
இதை இங்கே நாம் சுட்டிக்காட்ட காரணம் இதை பிற மத மக்களிடம் யாராவது சொல்லி தானும் மாட்டிக் கொண்டு இஸ்லாத்துக்கும் தவறான வடிவம் தந்து விடக் கூடாது என்பதற்காகவே.
இந்த ஆக்கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஜாகிர் நாயக்குக்கு அனுப்பி அவரது விளக்கத்தை யாரேனும் பெற்று அனுப்பினால் அதையும் நாம் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
(ஹூருல் ஈன் குறித்தும் அவர் தவறான கருத்தைக் கூறியதை முன்னர் நான் பார்த்துள்ளேன். அந்த ஆக்கம் (தமிழில்) வைத்திருப்பவர்கள் pjtntj@gmail.com mukavarikku அனுப்பினால் அது குறித்தும் விளக்கம் தரப்படும்.)
13.04.2010. 14:16
விவாதிக்க மறுக்கும் இலங்கை மவ்லவிகள
விவாதிக்க மறுக்கும் இலங்கை மவ்லவிகள்
குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் உள்ள ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறி வருகிறோம். இதை இலங்கையில் உள்ள அதிகமான மவ்லவிகள் மறுக்கின்றனர். பாரதூரமான வழிகேட்டில் நாம் உள்ளதாக எழுத்து மூலமும் உரை மூலமும் மக்களிடம் பரப்பி வருகின்றனர். இது பற்றி நேரடி விவாதமோ கலந்துரையாடலோ நடத்தினால் இதில் ஒத்த கருத்து ஏற்படும் என்பதற்காக நாம் அழைப்பு விடுத்தால் அதை நிராகரிக்கின்றனர். பகிரங்க சவாலுக்கு பகிரங்க பதில் இஸ்மாயில் ஸலஃபி தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் தக்லீத் வளர;க்கப் புதிதாக உருவான ஒரு குழு உண்மை உதயத்தின் ‘மறுக்கப்படும் ஆதாரப்பூர்;வமான ஹதீஸ்கள்’ என்ற கட்டுரை தொடர்;பாக பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இவர;களது அழைப்புக்கு எமது பதில் இது தான். وعباد الرحمان الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما(63) ‘அர்ரஹ்மானின் அடியார்கள் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால் ‘ஸலாம்’ எனக் கூறுவார்கள்.’ (25:63) خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين(199) ‘(நபியே!) நீர்; மன்னிப்பைக் கடைப்பிடித்து நன்மையை ஏவி அறிவீனர்களைப் புறக்கணித்து விடுவீராக!’ (7:199) இந்த ஆயத்துக்களின் அடிப்படையில் நாம் இவர்;களுக்கு ஸலாம் கூறி இவர்களைப் புறக்கணிக்கின்றோம். இதுவே இவர்களுக்கு எமது பதில். எனினும் இத்துண்டுப் பிரசுரத்தைப் பார்வையிட்ட ஏனைய சகோதரர்களுக்காக சில குறிப்புகள்: ‘உண்மை உதயம் எனும் பெயரில் இருளை உதயமாக்கும்’ என்று எழுதியுள்ளனர்;. உண்மை உதயம் இந்நாட்டில் (இலங்கை) நீண்ட காலமாக குர;ஆன்-ஹதீஸ் அடிப்படையில் வெளிவரும் ஓர் இதழாகும். பி.ஜெய்னுலாப்தீனுக்கு மாற்றமாக ஒரு கருத்து எழுதினால் இருளை உதயமாக்கும் என விமர்;ச்சிக்கின்றனரே! இதன் அர்;த்தம் என்ன? இது வரை நாம் எழுதிய குர்;ஆன்-ஹதீஸ் அனைத்தும் இருளாகி விட்டனவா? இது வரை இருளை உதயமாக்கினால் ஏன் அப்போது இந்தப் பகிரங்க சவால் வெளிவரவில்லை? இவ்வாறு சிந்திக்கும் போது பி.ஜெய்னுலாப்தீனுக்கு மாற்றமாக யார் பேசினாலும் அவரின் அனைத்துக் கருத்துக்களும் பிழையானவை; பி.ஜெய்னுலாப்தீன் சொல்லும் அனைத்துக் கருத்துக்களும் உண்மையானவை என்ற வெறி உணர்வு இவர்களிடம் மேலோங்கி இருப்பதை அறியலாம். அல்லது நாம் இது வரை எழுதிய அனைத்தும் பிழையானவை என்பது அவர்களது கருத்தாயின் மார்க்கத்துக்கு முரணாக எழுதினாலும் பரவாயில்லை; பொறுத்துக் கொள்வோம். பி.ஜெய்னுலாப்தீனுக்கு முரணாக எழுதினால் விட மாட்டோம் என்ற பி.ஜெய்னுலாப்தீன் பித்து தான் அவர்களை அப்பொழுது இப்படி சவால் விட வைத்துள்ளதோ? அடுத்து ‘நபிகள் நாயகம்(ஸல்) அவர்;களுக்கு சூனியம் செய்யப்படவில்லை; எவராலும் செய்யவும் முடியாது. இதுவே தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆணித்தரமான நிலைப்பாடாகும்’ என்று எழுதியுள்ளனர்;. நாமும் தவ்ஹீத் ஜமாஅத்துத் தான் அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் IAT > ஸபாப் ,IIRO போன்ற அனைவரும் தவ்ஹீத்வாதிகள் தாம். இன்றோ நேற்றோ சிலர் இணைந்து ஒட்டுமொத்த தவ்ஹீத்வாதிகளும் நாம் தாம் என்ற தோரணையில் எழுதுகின்றார்;கள் என்றால் இந்நாட்டின் (இலங்கை) தவ்ஹீத் பிரச்சார வரலாற்றையே திருட முனையும் இவர்;கள் எப்படி நியாயமானவர்;களாக இருப்பார்;கள்? பி.ஜெய்னுலாப்தீனின் ஒரு கருத்துக்கு முரண்பட்டதால் பொய்களை உதயமாக்கும் என நடுநிலையில்லாது நாகரிகமில்லாது நியாய உணர்வில்லாது செயல்படும் இத்தகையவர்களைப் புறக்கணிப்பதே வழியாகும். தவ்ஹீதின் பெயரில் தக்லீதையும் தனிநபர்; வழிபாட்டையும் திணிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் குழு குறித்து விழிப்புடன் செயல்படுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். அன்புடன் எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி
இவரது நிலையை அம்பலப்படுத்தும் தொடர்கள் நமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டதையும் அதற்கு இன்றுவரை பதில் சொல்ல முடியவில்லை என்பதையும் நினைவூட்டுகிறோம்.
இந்த நிலையில் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் இலங்கை சென்ற போது நேரடி விவாதம் அல்லது நட்பு முறையிலான கலந்துரையாடல் நடத்த தொலைபேசி மூலம் அழைப்பு விடப்பட்டது. இஸ்மாயீல் ஸலஃபி உள்ளிட்ட அனைவரும் இந்த அழைப்பை நிராகரித்து விட்டனர். பதிவு செய்யப்பட்ட அந்த தொலை பேசி உரையாடலை நேயர்களுக்கு பயன்படும் என்பதற்காக வெளியிடுகிறோம்.
10.03.2010. 10:14
பைஅத் செய்யாதவன் காபிரா
பைஅத் செய்யாதவன் காபிரா
தன்னிடம் பையத் செய்யாதவர்கள் காஃபிர்கள் என்று கூறி சமுதாயத்தை வழிகெடுக்க முய்ன்ற உமர் என்ற வழிகேடனுடன் நடந்த விவாதம் முழுமையாகக் கிடைக்கவில்லை. பிற்பகுதி மட்டுமே கிடைத்தது. அதை வெளியிட்டுள்ளோம். பீஜே கேட்கும் கேள்விக்கு நான் பதிலளித்தால் நான் மாட்டிக் கொள்வேன் உமர் கூறி தனது தோல்வியை ஒப்புக் கொண்டதால் அவர்டன் போய் சேர்ந்தவர்கள் அவரை விட்டு வெளியெறினார்கள். மற்ற பாகம் வைத்திருப்பவர்கள் அனுப்பி வைத்தால் அதை வெளியிடுவோம். இது பற்றி விவரம் அறிய இந்தக் கட்டுரையை வாசிக்கவும் இதையும் வாசிக்கவும்
10.03.2010. 00:10
விதண்டாவாதமும் உண்மை விளக்கமும்
விதண்டாவாதமும் உண்மை விளக்கமும்- களியக்காவிளை விவாதத்தின் போது தலைப்புக்கு சம்மந்தம் இல்லாத வகையில் சில வாதங்களை எழுப்பினார்கள். இதனால் விவாதத்தின் போது பதில் சொல்லப்படவில்லை. மேலும் சில வாதங்களுக்கு பதில் அளிக்க போதிய நேரம் இல்லாததால் பதில் அளிக்கவில்லை. விவாதம் முடிந்த பின் அவர்கள் தரப்பில் புதிய கருத்துக்களும் மீடியாக்கள் மூலம் எடுத்து வைக்கப்பட்டன. அவை அனைத்துக்கும் பதில் அளிக்கும் வகையில் நமது தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட விளக்கம்பாகம்-1
Download Playபாகம்-2
Download Playபாகம்-3
Download Playபாகம்-4
Download Play22.11.2009. 12:12