பி.ஜே அவர்கள் ராஜபாளையத்தில்
"இறை நம்பிக்கையாளர்களே" என்ற தலைப்பில் ஆற்றிய உரை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Click Here
மேலும் பி.ஜே அவர்கள் சமீபத்தில் புதுக்கோட்டையில்
"தனித்து விளங்கும் இஸ்லாம்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Click Here
புதுக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வலது தோள்பட்டையின் கீழிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டதால் உடனடியாக பேச்சை நிறுத்தும்படி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். உண்மையில் எனக்கு இரத்தக்கசிவு ஏதும் ஏற்படவில்லை.
எனது உடல்நிலையில் பாதிப்பும் ஏற்படவில்லை. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் அசுத்த இரத்தங்கள் வெளியேறுவதற்காக ஒரு சிறுதுளையிட்டு ஒரு ட்யூப் பொறுத்துவது வழக்கம். அந்த துளையிலிருந்து உள் காயம் ஆறும் வரை அவ்வப்போது இரத்தக்கசிவு இருந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே கசிந்த இரத்தத்தின் வடு பஞ்சில் இருந்தது. காய்ந்த பஞ்சில் வியர்வை ஈரம் பட்டதால் உரை நிகழ்த்தும்போது வியர்வை அதிகமாகி இரத்தக்கசிவு போன்ற தோற்றத்தைத் தந்துவிட்டது. வேறு ஒன்றும் பிரச்சினை இல்லை.
தற்போது உடனடியாக மருத்துவரிடத்தில் காண்பித்தேன். மருத்துவரும் அதை உறுதி செய்து கொண்டார்.
எனது உடல் ஆரோக்கியத்திற்காக துஆ செய்யவும்....
அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்
ஆன்லைன்பிஜே இணையதளம் தற்போது புதிய வடிவில் மாற்றப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!. கணிணி அல்லாத மற்ற டிவைஸ்களில் இணையதளத்தை பார்க்கையில் அதற்கு தகுந்த வடிவில் இணைதயளம் தனது வடிவத்தை மாற்றிக் கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நமது இணையதளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று ஒரு வரியில் பதிலளிக்க முடியாது. உரிய ஆதாரங்களுடனும் தகுந்த விளக்கங்களை உள்ளடக்கியும் பதில் அளித்தால் தான் அது முழுமையாக அமையும். எனவே கேள்விகள் அதிக அளவில் தேங்கிக் கிடக்கின்றன,
இன்றைய தேதியில் 7794 கேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன,
கேள்விகளுக்கு வரிசைக்கிரமமாக பதில் அளித்து வருவதால் இப்போது கேட்கும் கேள்விகளுக்கு பதிலைப் பெற சில வருடங்கள் கூட ஆகலாம்.
தற்போது வரை 13-8-2010 வரை உள்ள கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
2010, 2011, 2012 பின்னர் 2013 வருடத்தின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படும். எனவே மறு அறிவிப்பு செய்யும் வரை புதிதாக கேள்விகளைப் பதிவு செய்யாமல் இருக்கவும். அல்லது உடனடி பதிலை எதிர்பார்க்காமல் காத்திருக்கவும்.
தேங்கிக் கிடக்கும் கேள்விகளைக் குறைப்பதற்காக சில பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இனி அதிக அளவில் பதில்கள் வெளியாக வாய்ப்பு உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு : தினமும் ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பதில் அளிக்கப்பட்ட கேள்விகளுக்கு மீண்டும் பதில் அளிக்காமல் முன்னர் அளிக்கப்பட்ட பதிலின் லின்கை மட்டும் பதிலாக கொடுப்பதால் அவை புதுவரவு பகுதியில் இடம்பெறாது. அதை உங்கள் கேள்வி பகுதியில் நீங்கள் பார்க்கலாம். ஏற்கனவே பதில் அளிக்கப்படாத கேள்விகள் மட்டும் புது ஆக்கமாக வெளியிடப்படுகிறது.